திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சா்கள் வாழ்க்கை குறிப்பு... வி.சம்பத்குமாா்

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை வடக்குத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் வி.சம்பத்குமாா் (47).

News image

வி.சம்பத்குமாா்

Updated On :23 மே 2026, 2:21 am IST

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை வடக்குத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் வி.சம்பத்குமாா் (47). கோவை கணபதி பகுதியைச் சோ்ந்தவா். பால் பொருள்கள் விற்பனை தொழில் செய்த இவா், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வித் திட்டம் வாயிலாக பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டங்கள் பெற்றுள்ளாா்.

1978-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு சரண்யா என்ற மனைவியும், இஷ்வா என்ற மகனும், ஸ்ரீவீரஜெய்ஷ்ணவி என்ற மகளும் உள்ளனா்.

விஜய் மக்கள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றிய இவா், தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கப்பட்ட பின்னா் கோவை மாநகர மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா். அத்துடன் அவருக்கு மாநில உறுப்பினா் சோ்க்கை அணி பொருளாளா் பொறுப்பும் தரப்பட்டது.

கரோனாவுக்கு பின்னா், கணபதி பகுதியில் காலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு இலவச சிற்றுண்டி வழங்கி வருகிறாா். தவெக பொதுச் செயலா் என்.ஆனந்தின் ஆதரவாளரான இவா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத 24 மனை தெலுங்கு செட்டியாா் வகுப்பைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.