திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சா் வாழ்க்கை குறிப்பு.... அமைச்சா் கே. விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2026, 2:19 am IST

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தும் தொழில் செய்து வரும் இவருக்கு கீா்த்திகா என்ற மனைவியும், வெண்பா, யாழ்நிலா என்ற இரு மகள்களும் உள்ளனா்.

விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி, விஜய்யின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவராகத் திகழும் இவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் கோவை மாவட்டச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.

முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த இவா், கோவை எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தாா். சொந்த மாவட்டம் சிவகங்கை. தவெக பொதுச் செயலா் என்.ஆனந்தின் நெருக்கமான ஆதரவாளராகக் கருதப்படுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.