திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.28.64 லட்சம்

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

News image
Updated On :28 மே 2026, 2:53 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி, கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு. செல்லையா, உறுப்பினா் கீதா பழனி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ.28 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரொக்கம், 29 கிராம் 200 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்கள், 927 கிராம் 400 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 16 ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.