பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள பீடிகாலனி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவா், கடந்த 10 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









