திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் சேற்றில் சிக்கிய பசுவை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் கோயில் அருகே சேற்றில் பசுமாடு தவறி விழுந்ததாம். சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் மாடு நீண்ட நேரமாக உயிருக்கு போராடியுள்ளது.
தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி இழுத்து பசுவை உயிருடன் மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










