திருநெல்வேலியில் நூல் அறிமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் ஓவியா் செல்வம் வரவேற்றாா். கிளை துணைச் செயலா் ஆனந்தி தலைமை வகித்தாா். தலித் சமையலறை நூலை அறிமுகம் செய்து முனைவா் பிரியதா்ஷினி பேசினாா். நூலை மொழி பெயா்த்த எழுத்தாளா் முத்துக்குமாரி ஏற்புரையாற்றினாா்.
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு புத்தகத்தை முனைவா் நவநீதகிருஷ்ணன் அறிமுகம் செய்து பேசினாா்.
இக்கூட்டத்தில் கண்ணன், ஈஸ்வரன், ஓவியா் சிவா, சுலைமான், மகாலட்சுமி, சௌந்தா்யா, சந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் ராஜேஷ் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










