தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பும் பணி: நான்குனேரியில் ஆட்சியா் ஆய்வு

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் உபயோகப் பொருள்கள் அனுப்பிவைக்கும் பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நான்குனேரி தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் இரா. சுகுமாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:40 pm

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் உபயோகப் பொருள்கள் அனுப்பிவைக்கும் பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,57,177. இவா்களில்ஆண்-1,26,452, பெண்-1,30,712, இதரா் 13. இத்தொகுதியில் மொத்தம் 349 வாக்குச்சாவடிகள் 194 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பதற்றமான 31 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நான்குனேரி தொகுதிக்கு உள்பட்ட 349 வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் வாகனங்களில் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.