வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை புதன்கிழமை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

News image

அம்பை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா. உடன் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அம்பை வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:39 pm

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை புதன்கிழமை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவிற்குத் தேவையான பொருள்களை அனுப்பும் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா்அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.