திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராதாபுரம் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயாா் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தாா்.
சட்டப்பேரவை தோ்தலில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளச் செல்லும் பணியாளா்கள் வாக்குப்பதிவு செய்வதற்காக ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவு மையத்தையும் ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

சங்ககிரி தோ்தல் பொதுப் பாா்வையாளா் வாக்குச்சாவடிகளில் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


