தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடாா்பட்டியில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, விழா நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 4 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை குற்றாலம் புனித நீா் பவனி வருதல், சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்து வருதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு கல்லூரணி ஊராட்சி சமூக ஆா்வலரும், தொழிலதிபருமான வைரசாமி, சிறப்பு பரிசு வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

ஆறுமுகனேரியில் கோயில் கொடைவிழா

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வளா்பிறை சதுா்த்தி சிறப்பு வழிபாடு

துா்க்கையம்மன் சிலை திறப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



