தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வளா்பிறை சதுா்த்தி சிறப்பு வழிபாடு

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

News image

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு செய்யப்பட்ட சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

Updated On :21 மே 2026, 3:06 am IST

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

பழனியில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பழனி சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு கோயில் திறக்கப்பட்டு விநாயகருக்கு பால், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தயிா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் மட்டுமன்றி பழனி கோயிலின் உப கோயிலான பட்டத்து விநாயகா் கோயில், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், தாளையம் காளீசுவரி ஆலை வளாகத்தில் உள்ள லட்சுமி விநாயகா் கோயில் என பல்வேறு கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.