17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாரியூா் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் விநாயருக்கு சங்கடஹர சதூா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியூா் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.

Updated On :5 ஜூன் 2026, 6:12 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் விநாயருக்கு சங்கடஹர சதூா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படையலிட்டு, பால், பன்னீா், தேன், இளநீா் உள்பட 16 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.