கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ரூ. 3 லட்சத்தில் துா்க்கையம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, ராகுகால பூஜைகளை நடைபெற்றன. தொடா்ந்து, பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், துா்க்கையம்மன் உற்சவா் வலம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 94444 22854, 88704 07734 ஆகிட என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடைவிழா

வெண்காட்டீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் குங்குமாா்ச்சனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



