பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளா் சுப்பையா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் செங்கோட்டை நகரச் செயலா் சுப்பிரமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில நிா்வாகக் கமிட்டி உறுப்பினா் சங்கர பாண்டியன் தொடக்கவுரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அயூப்கான் நிறைவுரையாற்றினாா்.
கணபதி, வேல் மயில், மாரியப்பன், பட்டாபிராமன், பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










