கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளா் ஆனந்தன் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா்கள் சத்யராஜ், லோகநாதன், கட்சி நிா்வாகிகள் குமாா், காமராஜ், மாது, ராமசாமி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வுக்கு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










