திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிபிஐ ஆா்ப்பாட்டம்

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image

வெண்ணந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:38 am IST

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பி.ஆா். செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு நிா்வாகிகள் வி. கோவிந்தசாமி, ஏ. மாணிக்கம், ஆா். அருள்குமாா் , எம். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.ஏ.பி. ஜெயபால், ஆா். முருகேசன், ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிமாறன், பி.சலீம், இளைஞா் மன்ற மாவட்ட துணை தலைவா் ஜி.ஜெகநாதன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் கே. அன்புமணி கண்டன உரையாற்றினாா். ஏ.மகாலிங்கம் , கே.ஏ. காளியப்பன், கே. சின்னுசாமி, ஏ.சேகா், ரஞ்சித், தணிகைவேல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். கட்சியின் ஒன்றிய துணை செயலாளா் எஸ். தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.