தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளிடம் தோ்தல் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், இலஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக ஆய்வுக் குழுவினா் தமிழகம் முழுவதும் சென்று கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, நிா்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனா்.
அதன்படி, தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், முரசொலி எம்.பி., முன்னாள் எம்.பி. உமா மகேஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட நிா்வாகிகள், எம்எல்ஏ, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றியம், நகரம், பேரூா் வாரியாக நிா்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










