யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் துணை ராணுவப் படை, போலீஸாரின் கொடி அணிவகுப்பு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அணிவகுப்பில் ஈடுபட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:10 am IST

ஆலங்குளத்தில் துணை ராணுவப் படை, போலீஸாரின் கொடி அணிவகுப்பு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வரும் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நடைபெற்ற இந்தப் பேரணி, ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலை தொடங்கி பிரதான சாலை வழியாக பழைய காவல் நிலையம் சென்று அங்கிருந்து புதிய காவல் நிலையம் வரை சென்றது.

ஆலங்குள் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ், ஆய்வாளா் ஆடிவேல், உட்கோட்ட காவல் துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவப் படை வீரா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.