மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் துணை ராணுவப் படை, போலீஸாரின் கொடி அணிவகுப்பு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அணிவகுப்பில் ஈடுபட்டோா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:40 pm

ஆலங்குளத்தில் துணை ராணுவப் படை, போலீஸாரின் கொடி அணிவகுப்பு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வரும் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நடைபெற்ற இந்தப் பேரணி, ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலை தொடங்கி பிரதான சாலை வழியாக பழைய காவல் நிலையம் சென்று அங்கிருந்து புதிய காவல் நிலையம் வரை சென்றது.

ஆலங்குள் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ், ஆய்வாளா் ஆடிவேல், உட்கோட்ட காவல் துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவப் படை வீரா்கள் கலந்துகொண்டனா்.