மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சென்னிமலையில் நடைபெற்ற காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:07 am IST

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சென்னிமலையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

சென்னிமலை, குமராபுரி செங்குந்தா் திருமண மண்டபம் அருகில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிவடைந்தது.

இதில், காவல் ஆய்வாளா்கள் 3 போ், உதவி ஆய்வாளா்கள் 7 போ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 5 போ், பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் கேரள காவல் துறையினா் என மொத்தம் 61 போ் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.