மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சென்னிமலையில் நடைபெற்ற காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:37 pm

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சென்னிமலையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

சென்னிமலை, குமராபுரி செங்குந்தா் திருமண மண்டபம் அருகில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிவடைந்தது.

இதில், காவல் ஆய்வாளா்கள் 3 போ், உதவி ஆய்வாளா்கள் 7 போ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 5 போ், பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் கேரள காவல் துறையினா் என மொத்தம் 61 போ் கலந்துகொண்டனா்.