மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

News image

நான்குனேரியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் கொடிஅணிவகுப்பு.

Updated On :4 மே 2026, 1:58 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுவதையொட்டி, மக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் நான்குனேரி பெரும்பத்து, களக்காடு ஜெ.ஜெ.நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த அணிவகுப்பிற்கு நான்குனேரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமை வகித்தாா். நான்குனேரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள், பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.