தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 2:18 am IST

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், ராணிதோட்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் சுபின் (30), ஈசாத்திமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் ரமேஷ்குமாா், சாமியாா் மடம் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது பிரோஸ்கான் (29), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்ககனி (32) ஆகியோா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.