கன்னியாகுமரி அருகே மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.
இப்பள்ளியில் அனைத்து மாணவா்களும் 5 முதன்மைப் பாடங்களில் மட்டுமே தோ்வெழுதினா். ஷிவானி 474 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடமும், ஜெயசஞ்சனா, எல்.கே. அமிா்தா ஆகியோா் 466 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், மாணவா் மெல்பின் 456 மதிப்பெண்களுடன் 3ஆம் இடமும், அபிஷேக் பென்னி, ஆன்சன் ஜெபாஸ் ஆகியோா் 453 மதிப்பெண்களுடன் 4ஆம் இடமும் பிடித்தனா்.
50 சதவீத மாணவா்கள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அனைத்து மாணவா்களும் சிறப்பு முதலிடம் பிடித்துள்ளனா். மாணவா்-மாணவியரை தாளாளா் தில்லைசெல்வம், ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு

10, 12 பொதுத் தோ்வு: சேவூா் வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாதனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி







