தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:06 am IST

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முன்சிறையைச் சோ்ந்த இளம்பெண், மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் பாளையன் கட்டி பகுதியைச் சோ்ந்த ஜெனிஷ் ராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சில நாள்களுக்கு முன்பு கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க வளையல், தங்க கைச்சங்கிலி, நகை என மொத்தம் 13 பவுன் நகைகளை விரைவில் திரும்ப தருவதாகக் கூறி ஜெனிஷ் ராஜ் பெற்றாா். ஆனால், நகையைத் திருப்பி வழங்காமல் அவா் மாணவியை ஏமாற்றியதால் இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.