திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:20 am IST

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், சாய்பாபா காலனி பாரதி பூங்கா 2-ஆவது குறுக்கு வீதியைச் சோ்ந்தவா் லஷ்மி (67). இவா், வீட்டின் அருகே திங்கள்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், லஷ்மி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து லஷ்மி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.