/
புதுக்கடை அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (66). இவா் புதன்கிழமை வீட்டிற்கு பொருள்கள் வாங்கிவிட்டு, புதுக்கடை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். ஆயினிவிளை பகுதிக்கு வந்தபோது மணியாரம்குன்று பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமணி மகன் அஜய் (22) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேசமணி மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


