/
பாவூா்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், காமராஜ் நகா் வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). மர வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் கீழப்பாவூா் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மேலப்பாவூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ராம்குமாா் (19) முதியவா் மீது மோதியதில் அவா் பலந்த காயமடைந்தாா்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயரிழந்தாா். இளைஞா் லேசான காயங்களுடன் தப்பினாா். இதுகுறித்து, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


