15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

குமரியில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

News image

எரிய வைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு. - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:57 pm

கன்னியாகுமரி, தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் பின்பகுதி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் ஆகிய பகுதிகளில் ரூ. 22.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட சோலாா் உயா்கோபுர மின்விளக்குகளை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை இயக்கி தொடங்கி வைத்தாா்.

இதில் திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம், மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீசுவரம் தெற்கு வட்டாரத் தலைவா் சாம் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் டி. தாமஸ், நெப்போலியன், ஜவஹா், சித்ரானந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.