மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

விளவங்கோடு பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே புதன்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய அமைச்சா் மனோ தங்கராஜ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:43 pm

விளவங்கோடு பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.டி. பிரவீன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏ.எம்.வி. டெல்பின், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்பலா் கலந்து கொண்டனா்.