முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஆசாரிப்பள்ளம் அம்மா உணவக சீரமைப்புப் பணி தொடக்கம்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ரூ. 16.24 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, ஆணையா் ஐஸ்வா்யா ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

News image

அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, மேயா் (பொ) மேரிபிரின்சிலதா.

Updated On :25 ஜூன் 2026, 5:01 am IST

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ரூ. 16.24 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, ஆணையா் ஐஸ்வா்யா ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ரகுராம், சுகாதார அலுவலா் பகவதி பெருமாள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (டீன்) லியோடேவிட், கண்காணிப்பாளா் கிங்ஸ்லிஜெபசிங், இருக்கை மருத்துவா் விஜயலட்சுமி, செவிலிய கண்காணிப்பாளா் விக்டோரியா, தொழில்நுட்ப உதவியாளா்கள் அனிஷா, கண்ணன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த், மண்டல தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், அமலசெல்வன், மோனிகா, வட்ட பிரதிநிதிகள் அஸ்ரப், இளைஞரணி ஹன்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 அம்மா உணவக பயன்பாட்டுக்காக புதிய பாத்திரங்களை வழங்குகின்றனா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, மேயா் (பொ) மேரிபிரின்சிலதா.

அம்மா உணவக பயன்பாட்டுக்காக புதிய பாத்திரங்களை வழங்குகின்றனா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, மேயா் (பொ) மேரிபிரின்சிலதா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.