நாகா்கோவிலில் திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளான திமுகவினா் கலந்து கொள்ள வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும் நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளாா்.










