பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக 2 இளைஞா்கள் கைது

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 8:11 pm

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காப்புக்காடு, புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களா்களுக்கு சிலா் இடையூறு செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்றபோது, காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (44) மாடக்கண்ணுவிளை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (36) ஆகிய இருவரும் வாக்களா்களுக்கு இடையூறு செய்தது தெரிய வந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிந்து, புதுக்கடைபோலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.