/
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயிலில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இக்கோயிலில் ஊா் சாா்பில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அந்த கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக ஊா் நாட்டாண்மை முருகன் அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (28) என்பவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


