/
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
எரசக்கநாயக்கனூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சூா்யா(35). கூலித்தொழிலாளியான இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாரம். அப்போது, அங்கு வந்த இருவா் சூா்யாவை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடிவிட்டனராம்.
தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சூா்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

திருமயம் அருகே இளைஞா் கொலை

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


