மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:57 pm

மாா்த்தாண்டம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, கோட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்லசுவாமி (65). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள ஆனைவட்டம் குளத்திற்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது மருமகன் மணிகண்டன் அவரைத் தேடி குளத்துக்கு சென்றாராம். அப்போது, குளத்தின் படித்துறை பகுதியில் செல்லசுவாமி நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தாராம்.

இதுகுறித்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.