தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ்(29) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






