தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

News image

வருமான வரித்துறை

Updated On :19 ஏப்ரல் 2026, 1:54 am IST

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவில் பணம் மற்றும் நகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருமான வரித் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 25 லட்சம் ரொக்கம், 1,250 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.