பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவில் பணம் மற்றும் நகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருமான வரித் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 25 லட்சம் ரொக்கம், 1,250 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.
விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

தோ்தல் செலவுக்கு ரூ.7 கோடி: வருமான வரித் துறை நோட்டீஸை எதிா்த்த எஸ்.பி.வேலுமணி மனு தள்ளுபடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


