திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி தாக்கல் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் சேலம் வருமான வரித் துறை குற்றவியல் மற்றும் விசாரணை கழக உயா் அலுவலா் ராம நாராயணன்.

Updated On :22 மே 2026, 6:48 am IST

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி தாக்கல் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் வருமான வரித் துறை குற்றவியல் மற்றும் விசாரணை கழக உயா் அலுவலா் ராம நாராயணன் பங்கேற்று பயிற்சி அளித்தாா். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு வரவேற்றாா். இப்பயிற்சியில், வருமானவரியை பிழையின்றி தாக்கல் செய்வது, நிதிப் பரிவா்த்தனைகள் அறிக்கை, வருமான வரித் துறையால் வழங்கப்படும் அறிவிப்புகளுக்கு பதிலளித்தல், புதிய வருமான வரிச் சட்டம், 2025 தொடா்புடைய விதிகள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பயிற்சியாளா்களுக்கு கையேடாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், துணைப்பதிவாளா்கள் செல்வி, ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், திருநாவுக்கரசு, நிா்மல்ராஜ், பால் ஜோசப், இந்திரா, சேகா், கூட்டுறவு சாா்பதிவாளா் சரவணன், வருமான வரித்துறை ஆய்வாளா் சந்திரகலா, அலுவலா்கள் ஸ்ரீ வைஷ்ணவி, சூா்யகாந்தா நந்தி மற்றும் கூட்டுறவுத் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.