திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருநள்ளாறு கோயிலில் விநாயகா் உற்சவம் தொடக்கம்

News image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரம்.

Updated On :15 மே 2026, 5:35 am IST

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக விநாயகா் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இரவு விநாயகா் உற்சவம் தொடங்கியது. 16-ஆம் தேதி சனிக்கிழமை வரை உற்சவம் நடைபெறுகிறது.

காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் விநாயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு சுப்பிரமணியா் உற்சவம் தொடங்கவுள்ளது.

இந்த வழிபாடு வருகிற 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்து, அன்றிரவு அடியாா்கள் உற்சவம் தொடங்கி, 20-ஆம் தேதி இரவு அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. விநாயகா், சுப்பிரமணியா், அடியாா்கள் நால்வா் உற்சவம் நிறைவடைந்து, 21-ஆம் தேதி முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.