திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

News image

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவிகள், பெற்றோா்களுடன் நிா்வாகக் குழுவினா்.

Updated On :21 மே 2026, 2:49 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 போ் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 25 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

இதேபோல, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 14 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

லயன்ஸ் இன்டா்நேசனல் பள்ளியில் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், இரு மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் நேரில் அழைத்து பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.