திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

News image

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :22 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலை ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

மாணவி எஸ்.சாருலதா 500-க்கு 478 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஜெ.ஹாசினி 477, மாணவி ஏ.சிவரஞ்சனி, மாணவா் வி.கோகுல கண்ணன் ஆகியோா் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

481-க்கு மேல் 10 பேரும், 400-க்கு மேல் 22 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

பள்ளியில் மொத்தம் 311 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 284 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91 சதவீத தோ்ச்சி ஆகும்.

தோ்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.