/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மொரப்பூா் மருதம் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :28 மே 2026, 2:17 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா் ஏ. மெகுல் 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அதேபோல மாணவி இ. கவிநிலா 485 மதிப்பெண்களும், மாணவா் ஆா். கோவி சேரா 483 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியா்களை மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி. தவமணி, தாளாளா் சி. திலகரசன், செயலா் டி. சக்திவேல், மேலாளா் வி. நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம். ராஜேஷ், பள்ளி துணை முதல்வா் கே. ராமு, ஒருங்கிணைப்பாளா் த. ராஜேஸ்வரி, பிரைட் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.