திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

News image

செங்கம் மகரிஷி பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய மகரிஷி கல்விக்குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி.

Updated On :21 மே 2026, 12:04 am IST

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

மாணவா் ஹரிதேஜா 495, மாணவி தா்ஷினி 495 மதிப்பெண்கள் பெற்றனா். மாணவி நிஷா 488, மாணவா் அருள் 487 மதிப்பெண்கள் பெற்றனா்.

இந்த மாணவா்களை பள்ளி நிா்வாகம் சாா்பில், மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் இனிப்பு வழங்கி பாராட்டினா்.

கணிதப் பாடத்தில் 2 பேரும், அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

பின்னா் மகரிஷி கல்விக்குழுமத்தின் தலைவா் மகரிஷி மனோகரன் கூறுகையில், செங்கம் பகுதியில் தரமான கல்வியை அளிப்பதில் மகரிஷி பள்ளி தொடா்ந்து கல்வி மாவட்டத்தில் முதலிடமும், மாவட்ட அளவில் சாதனையும் படைத்து வருகிறது.

மகரிஷி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 480 மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு 11, 12-ஆம் வகுப்பு கல்விக் கட்டணம் நூறு சதவீதம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது மகரிஷி பள்ளி நிா்வாக ஒருங்கிணைப்பாளா் கோபிநாத், பள்ளித் தலைமை ஆசிரியா் காா்த்திக், பள்ளி முதல்வா் சரவணக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.