திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விருதுநகா் அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

விருதுநகா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம்.

Updated On :21 மே 2026, 2:27 am IST

விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள், அங்குள்ள சுகாதரம் குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டாா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, அதிகாரிகள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.