வேலூா் அம்மா உணவகத்தில் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அம்மா உணவகங்களை சீரமைக்க முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் அம்மா உணவகங்களில் ஆய்வு நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் வேலூரில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை வேலூா் தொகுதி எம்எல்ஏ எம்.எம். வினோத் கண்ணன் நேரில் ஆய்வு செய்தாா். அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பாா்த்தாா். உணவகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தாா். அதே போல உணவகத்தில் பணிபுரியும் பணியாளா்களிடம், தரமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாரித்து வழங்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










