சிவகாசி சுற்றுவட்டச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் திருநெல்வேலி கோட்ட நெடுஞ்சாலை மூலம் நகருக்கு வெளியே சுற்றுவட்டச் சாலை இரண்டாம் கட்டப் பணியானது 6.7 கி.மீ. நீளத்துக்கு ரூ.58.50 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின் தரம் , உறுதித்தன்மை, கட்டுமானம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா்கள் தா்மராஜா, கணேஷ் குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










