தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவகாசி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 5-இல் தொடக்கம்

சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026 -2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 5-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. விஜயராணி தெரிவித்தாா்.

News image

கலந்தாய்வு - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:04 am IST

சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026 -2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 5-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. விஜயராணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வருகிற ஜூன் 5-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், அந்தமான் நிகோபாா் தீவு தமிழ் மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான கலந்தாய்வு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் நடைபெறும். தொடா்ந்து, ஜூன் 8, 9, 10 ஆகிய தேதிகளிலும் பாட வாரியாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவா்கள் உரிய சான்றிதழுடன் வரவேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.