தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நந்திக்குண்டைச் சேர்ந்த சீனிவாசன், மாரிச்சாமி

Updated On :20 மார்ச் 2014, 6:55 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நந்திக்குண்டைச் சேர்ந்த சீனிவாசன், மாரிச்சாமி ஆகியோர் ரூ.2 லட்சம் முன்பணம் வாங்கினராம். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தனராம். இதனால் பணத்தை திரும்ப கேட்ட போது, அவர்கள் பணத்தை தரமுடியாது எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.