சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

40 தொகுதிகளிலும் வெற்றி: தேமுதிக கூட்டத்தில் பேச்சு

மல்லாங்கிணரில் தேமுதிக கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டச் செயலர் வைரமுனி பேசியதாவது: விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பலர் புதிதாக கட்சியில் சேர்ந்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:44 am

கல்யாணி வெங்கடராமன்

மல்லாங்கிணரில் தேமுதிக கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டச் செயலர் வைரமுனி பேசியதாவது: விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பலர் புதிதாக கட்சியில் சேர்ந்து பதவிகளைப் பெற்றனர். பின்னர் மாற்றுக்கட்சியில் இணைந்து பதவி சுகத்தினை அனுபவித்து வருகின்றனர். தற்போது அந்தக் காலத்தில் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தவர்கள் தான் கட்சிப் பதவிகளில் உள்ளனர். இனி தேமுதிகவை அழிக்க நினைப்பவர்கள் தானாக அழிந்து போவார்கள். நரேந்திரமோடி, விஜயகாந்த் கூட்டணியால் தமிழக அரசியலில் சுனாமி ஏற்பட்டுள்ளது. நாற்பது தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். ஒன்றியச் செயலர் வடுகன், தலைவர் ஆனந்தகுமார், நகரத் தலைவர் முருகேசன், செயலர் சிவராமன், மாவட்ட துணைச் செயலர் பூவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.