சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மல்லாங்கிணறில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நுகர்வோர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா தலைமை வகித்தா

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:44 am

கல்யாணி வெங்கடராமன்

மல்லாங்கிணறில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நுகர்வோர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா தலைமை வகித்தார். நகரச் செயலர் தங்கம், ஆலோசகர் தங்கப்பாண்டி, துணைச் செயலர் சின்னத்தம்பி, இணைச் செயலர்கள் முருகன், கருப்பசாமி முன்னிலை வகித்தனர். தென்மாநில அமைப்பாளர் கிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்துப் பேசினார். இளைஞரணி நிர்வாகிகள் ஜெயமணி, ஆனந்தராஜ், விருதுநகர் நகர நிர்வாகிகள் ஞானசேகரன், சக்திவேல், பாண்டியன் நகர் நிர்வாகிகள் கருப்பசாமி, திருப்பதி, சீனிவாசகன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.