சோலைகவுண்டன்பட்டியில் திருவிளக்கு பூஜை
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள சோலைகவுண்டன்பட்டி அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு

Updated On :5 ஜனவரி 2024, 4:03 am

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள சோலைகவுண்டன்பட்டி அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...